திங்கள், 7 செப்டம்பர், 2020

இன்று முதல் சிறப்பு ரயில்கள் ஓடத்தொடங்கின...

0
கோரோனாவின் பல்வேறு கட்ட ஊராடங்குக்கு பின் இன்று ரயில்கள் ஓடத்தொடங்கியது. பயணிகள் வெப்பநிலைமானி கொண்டு உறுதி செய்த பிறகே அனுமதிக்க படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் முன்பதிவு உறுதி செய்யப்பட்டவர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக